நம்ம எல்லாருமே மனுஷங்க நமக்குள்ள இருக்கிற மனுஷன் தனத்தை இழந்துட்டோம்னா நம்ம மனுஷன் இனமே அழிஞ்சு போயிரும். அதுமட்டுமில்லாம உலகம் சும்மா அழியறது இல்ல. உலகத்துல வாழ்ற மனுஷன் அழிஞ்சு போயிட்டா உலகம் அழிந்த மாதிரி தான். உலகம் அப்படின்னு சொல்றதுக்கு ஒரு உயிர் கூட இருக்காது அதனால மனுஷத் தன்மை அதாவது நமக்குள்ள இருக்கிற நல்ல விஷயத்தை காப்பாத்தணும். அதுக்கப்புறம் நமக்குள்ள இருக்கிற நல்ல விஷயம். அந்த மனுஷ தன்மையை வந்து மத்தவங்களுக்கு பகிர்ந்து அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்துட்டு போகணும்.
நம்ம எல்லாருமே மனுஷங்க நமக்குள்ள இருக்கிற மனுஷன் தனத்தை இழந்துட்டோம்னா நம்ம மனுஷன் இனமே அழிஞ்சு போயிரும். அதுமட்டுமில்லாம உலகம் சும்மா அழியறது இல்ல. உலகத்துல வாழ்ற மனுஷன் அழிஞ்சு போயிட்டா உலகம் அழிந்த மாதிரி தான். உலகம் அப்படின்னு சொல்றதுக்கு ஒரு உயிர் கூட இருக்காது அதனால மனுஷத் தன்மை அதாவது நமக்குள்ள இருக்கிற நல்ல விஷயத்தை காப்பாத்தணும். அதுக்கப்புறம் நமக்குள்ள இருக்கிற நல்ல விஷயம். அந்த மனுஷ தன்மையை வந்து மத்தவங்களுக்கு பகிர்ந்து அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்துட்டு போகணும்.