04.12.2024 - By SBS
இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பிலான தகவல்களும் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பலரும் கருத்து. மற்றும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் பிரதான உணவாக கருதப்படும் அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.