SBS Tamil - SBS தமிழ்

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

04.19.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பில் இழுபறி பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெடுக்குநாறிமலை சிவராத்திரி நிகழ்வில் காவல்த்துறையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை. மேலும் செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

More episodes from SBS Tamil - SBS தமிழ்