அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்."தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்" என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள்..
அத்தகைய பழமை வாய்ந்த தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள, 📝
நம் முத்தமிழ் மன்றத்தின் இனியதொரு துவக்கம்.🥁
வலையொலியின் வாயிலாக இது,
"தமிழ் வழி தூது"🎙️
தொடர்ந்து இணைந்திருங்கள்!
வாரம் ஒருமுறை புதன் கிழமை தோறும் முத்தமிழ் மன்றம்✒️
அகவை 65.💖