வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum Varalaarum

இறைமாட்சி - பொற்கைப் பாண்டியன் | Iraimatchi - Porkai Pandian


Listen Later

பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பொற்கைப் பாண்டியன் . இவன் தன் குடிமக்களுக்கு வேண்டியன செய்து மக்களை பாதுகாக்கும் மன்னவன். அவன் மக்களின் பாதுகாப்புக்கு செய்த செயல் அவனை இறை நிலைக்கு உயர்த்தியது.

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்”

அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388

...more
View all episodesView all episodes
Download on the App Store

வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum VaralaarumBy Kural Talkies