வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum Varalaarum

இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan


Listen Later

காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன், பெருந்திருமாவளவன் பற்றிய கதை. பெருந்திருமாவளவனின் உறவில் ஒருவன் தான் தொண்டைமான் இளந்திரையன். அவனுக்கு சோழ நாட்டின் வளமையைக் கண்டு பொறாமை. அவன் செருக்கை வென்று காவிரிக்கு கரை எடுக்க பணித்தார் பெருந்திருமாவளவன்!

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்

அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494

...more
View all episodesView all episodes
Download on the App Store

வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum VaralaarumBy Kural Talkies