
Sign up to save your podcasts
Or
எழுத்தாளன் மரணிக்கலாம்.... ஆனால், அவன் எழுத்துக்கள் சாவதில்லை... இந்த வரிகள்... கவியரசர் கண்ணதாசனுக்கு மிகச்சரியாகவே பொருந்தும்... தமிழ் கவிதை உலகிலும், திரையிசை உலகிலும் தனக்கென்று தனி முத்திரைப்பதித்த கண்ணதாசனின், கலை வாழ்க்கை, 1949 ஆம் ஆண்டு, கன்னியின் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற, கலங்காதிரு மனமே என்ற பாடல் வரி மூலம், தொடங்கியது.அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்..
"மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு
எழுத்தாளன் மரணிக்கலாம்.... ஆனால், அவன் எழுத்துக்கள் சாவதில்லை... இந்த வரிகள்... கவியரசர் கண்ணதாசனுக்கு மிகச்சரியாகவே பொருந்தும்... தமிழ் கவிதை உலகிலும், திரையிசை உலகிலும் தனக்கென்று தனி முத்திரைப்பதித்த கண்ணதாசனின், கலை வாழ்க்கை, 1949 ஆம் ஆண்டு, கன்னியின் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற, கலங்காதிரு மனமே என்ற பாடல் வரி மூலம், தொடங்கியது.அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்..
"மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு