Atmanandalahari

கைவல்ய நவநீதம் 16


Listen Later

கைவல்ய நவநீதம் 

அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது 

வேதாந்த வில்லு பாட்டு 

ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம் 

ஆமாம் 

அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம் 

ஆமாம் 

மாயைக்கு மூணு குணம் உண்டாம் 

ஆமாம் 

அந்த மாயை என்பதே ஒரு மாயை 

ஆமாம் 

ஜகத் என்பது மித்யா

ஆமாம் 

ப்ரம்மம் மட்டுமே சத்யம் 

ஆமாம்

...more
View all episodesView all episodes
Download on the App Store

AtmanandalahariBy atmanandalahari