Atmanandalahari

கைவல்ய நவநீதம் -18


Listen Later

நடக்காததை நடந்தது போல் காட்டும் 

இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 

கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  

இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 

ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 

 

இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 

ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 

இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் 

அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் 

ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் 

மாயை என்பதே மாயை எனஅறிவாய் 

எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!

சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்! 

 

...more
View all episodesView all episodes
Download on the App Store

AtmanandalahariBy atmanandalahari