Atmanandalahari

கைவல்ய நவநீதம்-27


Listen Later

எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்?

அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் .

ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல் 

மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் -

நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது 

ஜீவன்  புத்தி நிவர்த்தியே  - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது  அடியோடு நீங்குவதே - மோட்சம் 

ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்.

  1. பிரம்ம வித்  
  2. வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன் 
  3. வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன்
  4. வரிஷ்டன்பிரம்மவித்துக்களில்  சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன்
  5. இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை . 

    ...more
    View all episodesView all episodes
    Download on the App Store

    AtmanandalahariBy atmanandalahari