Atmanandalahari

கைவல்ய நவநீதம்- 28


Listen Later

கடந்த காலத்தை நினைக்க மாட்டார்,

நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார்.

நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார். 

வரன், வரியான், வரிஷ்டன்- சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள்.

பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து தானே விழித்தெழுபவன் வரன்.  உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு உண்பான் 

அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும்.

பிறராலோ, தானாகவோ சமாதி கலையாதவன், வரிஷ்டன் ஆவான்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

AtmanandalahariBy atmanandalahari