Atmanandalahari

கைவல்ய நவநீதம் -30


Listen Later

பாயிரம் 1-7

1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம் 

2-4 குரு வந்தனம் 

5- அதிகாரி லட்சணம் 

6- விஷயம் பிரயோஜனம் 

7- விஷய பிரிவுகள் 

 

1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள் 

6-10- குருவை அணுகுதல் 

11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம் 

18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை  முறை 

38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை 

41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி 

46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம் 

51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு.

 

57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம் 

76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி 

80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று  தடைகள் , நீக்கும் உபாயம் 

87-94 ஜீவன் முக்தன் லட்சணம் 

95- ஜீவன் முக்தன் மகிமை

96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம் 

100-101 நிறைவுரை  

 

...more
View all episodesView all episodes
Download on the App Store

AtmanandalahariBy atmanandalahari