கோராவில் பலதரப்பட்ட மனிதர்கள், பல நிலைகளையும், பல எண்ண ஓட்டங்களையும், பல அனுபவங்களையும் கொண்டிருப்பதையும் இந்த பாட்காஸ்ட் வாயிலாக நாம் அறியும்போது, உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்வாறாக தன் அனுபவங்களை அருமையாகப் பகிர்ந்துகொண்டார் கிஷோர் அவர்கள்.