Tamil Amudhu

கல்லூரி பருவம் இனிமைதான்...ஆனால் அதை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்


Listen Later

ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்கள் தான் சொல்ல வந்த கருத்துக்களை பசுமரத்தாணிபோல் இளைஞர் சமுதாயத்திடம் பதிப்பதில் வல்லவர். அவர் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது, கல்லூரி பருவம்தான் அந்த இளைஞரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடம் என்பதை தெளிவுபடுத்துகிறார். பெற்றொர் கேட்பதோடு, கல்லூரி பருவ மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil AmudhuBy R.Ramalingam