ஆவியின் கனியை கொண்டு வாழ துடிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இந்தக் கோபம் என்ற ஒன்று விஷமாக மாறி ஆவிக்குரிய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது எனவே சத்தியத்தின் அடிப்படையில் முகத்தை மேற்கொள்வது எப்படி என்ற தலைப்பின் கீழாக நாம் தேவ செய்தியை கேட்க இருக்கிறோம் ..... இந்த செய்தியானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் ....... கர்த்தர் உங்கள் யாவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ....