வேதாகம கணிப்பின்படி கடைசி நாட்களில் மக்கள் அதிக துன்மார்க்கர்களாக இருப்பார்கள். ஆகையால் நாம் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும் கிறிஸ்துவோடு ஜீவிக்க வேண்டும்.
வேதாகம கணிப்பின்படி கடைசி நாட்களில் மக்கள் அதிக துன்மார்க்கர்களாக இருப்பார்கள். ஆகையால் நாம் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும் கிறிஸ்துவோடு ஜீவிக்க வேண்டும்.