"இந்த கோயிலை கட்டியிருக்கிறனே - இதை உண்மையாக அறிவிற்கு இடமாக்க வேண்டும். உரமேறிய நாட்டில் உயிர் ததும்ப வேண்டும். உயிரின் சிகரமாக இந்த கோபுரம் போல, உண்மை ஓங்க வேண்டும் " கங்கை கொண்ட சோழபுர கோயிலை படைத்த மன்னன் ராஜேந்திரன் வயோதிகத்தின் விளிம்பில் இவ்வாறு மனம் ததும்புகிறான் ... உடன் அவன் சகோதரி... குந்தவை...