குழந்தைத் திருமணம் இயல்பாக நடந்தேறிய காலகட்டத்தில் நிகழும் கதை. படிப்பு, பணி என்பவை ஆண்களுக்கு மட்டுமே என்ற சுழலில், தடம் மாறிப் போன 'மாப்பிள்ளை'- தன் வாழ்வின் கதியென்ன என மருகும் 'மணப்பெண்' என களம் அமைத்துள்ள்ளார் கு ப ரா.
குழந்தைத் திருமணம் இயல்பாக நடந்தேறிய காலகட்டத்தில் நிகழும் கதை. படிப்பு, பணி என்பவை ஆண்களுக்கு மட்டுமே என்ற சுழலில், தடம் மாறிப் போன 'மாப்பிள்ளை'- தன் வாழ்வின் கதியென்ன என மருகும் 'மணப்பெண்' என களம் அமைத்துள்ள்ளார் கு ப ரா.