உறாஅவகையது செய்தாரை வேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால்-பொறாஅமை மேன்மேலும் செய்துவிடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. - 'அரசன் தனக்கு வேண்டியவர் கருதி நீதி கோணுதல், அவனுக்கு வேதனையாகவே முடியும் என்பது கருத்து. ‘கூன் மேல் எழுந்த குரு.
உறாஅவகையது செய்தாரை வேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால்-பொறாஅமை மேன்மேலும் செய்துவிடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. - 'அரசன் தனக்கு வேண்டியவர் கருதி நீதி கோணுதல், அவனுக்கு வேதனையாகவே முடியும் என்பது கருத்து. ‘கூன் மேல் எழுந்த குரு.