தங்களைத் துரத்திய பூனையை கடத்தி ரங்கனிடம் விற்றுப் பணம் வாங்க திட்டம் போட்டனர் மங்காவும் வடிவும். இதை அறியாத மாலினி மந்திரம் போட அவளும் கருப்பு பூனை தாத்தாவோடு மாட்டிக் கொண்டாள். மாலினி மீண்டும் போட்ட தவறான மந்திரத்தால் என்ன நிகழ்ந்தது அவர்களுக்கு???