மங்காத்தா ஆசிரியர் சொன்ன வீட்டுப் பாடத்தை முடிக்காமல் மாலினியின் வீட்டுப் பாடத்தை எடுத்துக்கிழிக்க ஆசிரியர் அவளைக் கண்டித்து வீட்டுப்பாடத்தை எழுதச் சொன்னார். இது பிடிக்காமல் அந்தப் பள்ளியை விட்டுப் போக நினைத்தாள். அதனைத் தடுக்க மாலினி போட்ட மந்திரம் விளையாட்டாய் முடிந்தது.