மங்காத்தா திருடிய வெள்ளிக் கோப்பையை மாலினி கண்டுபிடித்து எலிசபெத் டீச்சரிடம் ஒப்படைத்தாள். மங்காத்தாவின் மாமா ஜெயிலில் இருந்து தப்பித்து மங்காத்தாவைப் பார்க்க பள்ளிக்கு வருதல். பேங்க் பணத்தை திருடியதால் போலிஸ் தேடிக் கொண்டிருக்க பள்ளியில் அவரைப் பார்த்த மாலினிக்கு அதிர்ச்சி.