Who loves 100 people has 100 woes. He who loves no one has no woes. அனைவருக்கும் அன்பு செய், நீ விழும் நேரங்களில் உனக்கு கரம் கொடுத்து அவர்கள் துணை நிற்பார்கள். வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். யாரையும் நேசிக்கவில்லை எனில் வாழ்விலும் ஏதும் நிகழாது. வாழ்வதே வீண்.