
Sign up to save your podcasts
Or


அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.
1. முதல் அதிகரணம்
மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது.
ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்
உதாரணம் :
பூதாதி ஈறும் முதலும் துணையாக
By suresh babuஅவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.
1. முதல் அதிகரணம்
மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது.
ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்
உதாரணம் :
பூதாதி ஈறும் முதலும் துணையாக