மாலினி போட்ட தவறான மந்திரம் பலித்ததால் காட்டுக்குள் மாட்டிக் கொண்ட அனைவரையும் மீண்டும் மந்திரம் போட்டுத் தவறினை சரி செய்தாள் மாலினி. யாருக்கும் தெரியாமல் மங்காத்தா சினிமாவுக்கு போய் விட்டு வந்து தனக்கு பிடித்த கதாபாத்திரம் பாகி என்று சொல்லி மாலினியை ஆச்சரியப்படுத்தினாள்.