05.07.2024 - By SBS
மெல்பனின் தென்கிழக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.