வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum Varalaarum

மக்கட்பேறு - சேரன் செங்குட்டுவன் | Makkatperu - Cheran Senguttuvan


Listen Later

சங்க காலத்து சேர மன்னர்களுள் சிறந்தவர் சேரன் செங்குட்டுவன். இமயமலை வரைக்கும் போய் வெற்றி கொண்டவர். அங்கிருந்து கல் எடுத்து வந்து , கண்ணகிக்கு கோவில் கட்டியவர். அவர் இளவலான இளங்கோவடிகளுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை சொல்வது இந்தப்பதிவு.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

அதிகாரம்:மக்கட்பேறு  குறள் எண்:61

...more
View all episodesView all episodes
Download on the App Store

வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum VaralaarumBy Kural Talkies