
Sign up to save your podcasts
Or
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன?
MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்.