நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வதுண்டு. மாறிவரும் இயற்கைச் சூழலையும் ஒழுங்கில்லாப் பருவ மாற்றத்தினையும் பார்த்தும்கூட, மரங்களின் அருமையை இன்னும் பலர் உணர்ந்தபாடில்லை. நம்மாழ்வாரின் இந்த உரை, வரங்களாய் நமக்குக் கிடைத்திருக்கும் மரங்களின் அருமையை அழகாக உணர்த்துகிறது. பகிர்ந்திடுங்கள்...