பாராகிளைடிங்கில் அனைவரும் பறப்பதைப் பார்த்த ஷாலு தானும் பறக்க ஆசைப்பட்டாள். பாராகிளைடிங்கில் அவளும் பறந்து கொண்டிருந்தபோது அவள் கையில் உள்ள மரப்பாச்சி கைதவறி கீழே விழுந்து விட்டது.
பாராகிளைடிங்கில் அனைவரும் பறப்பதைப் பார்த்த ஷாலு தானும் பறக்க ஆசைப்பட்டாள். பாராகிளைடிங்கில் அவளும் பறந்து கொண்டிருந்தபோது அவள் கையில் உள்ள மரப்பாச்சி கைதவறி கீழே விழுந்து விட்டது.