புகழ் வெளிச்சம் தரும் குதூகலம் -எழுச்சியால் ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையை மேலும் சீராக்கிக் கொண்டால் , அவன் சார்ந்த சமூகம் அவன் வாழ்வால் மேன்மையுறும். அதுவே கண்மூடித்தனமான மமதையானால், அவனுக்கே கேடாகும்.
புகழ் வெளிச்சம் தரும் குதூகலம் -எழுச்சியால் ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையை மேலும் சீராக்கிக் கொண்டால் , அவன் சார்ந்த சமூகம் அவன் வாழ்வால் மேன்மையுறும். அதுவே கண்மூடித்தனமான மமதையானால், அவனுக்கே கேடாகும்.