
Sign up to save your podcasts
Or


அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.
அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம்
எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம்
மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம்
தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம்
விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம்
உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம்
மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம்
முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்
By atmanandalahariஅகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.
அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம்
எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம்
மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம்
தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம்
விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம்
உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம்
மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம்
முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்