பேரொளிப் பிழம்பான சிவபெருமானின் அம்சமாகவே திகழும் சுந்தரர், திருக்கயிலைக்கு திரும்பி வரும் அழகு அற்புதமாய் மலர்கிறது . சுந்தரரின் பூலோக விஜயதின் பின்புலமும் சுருக்கமாக. அருள் பெற்ற ஆன்ம எழுத்தால் தமிழ் ஆன்மிக இலக்கியங்களை அமரத்துவம் பெறச் செய்த நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள் மற்றும் நர்மதா நிறுவனத்தாரின் சிவத்தொண்டை போற்றுவோம். ஓம் நமசிவாய!