குறிஞ்சி மலர்

நாயன்மார் வரலாறு -8-சுந்தரர்- பகுதி -4


Listen Later

திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் பொன்னெடுப்பதை தடுத்து பரவையாரின் நகைப்புக்கு சுந்தரரை ஆளாக்குகிறார் ஆரூரார். ஊரெங்கும் ஈசனை வணங்கி பதிகங்கள் படைக்கும் சுந்தரர், சங்கிலியார் பொருட்டு இறைவனார் திட்டப்படி தொண்டை வள நாட்டு திருக்கோயில்களை தரிசித்து திருவொற்றியூர் நோக்கி செல்கிறார்
...more
View all episodesView all episodes
Download on the App Store

குறிஞ்சி மலர்By Kamaraj J