சிவாலயங்களை தரிசித்தவாறே திருவொற்றியூர் வந்தடையும் சுந்தரர் இறைவன் விருப்பப்படி சங்கிலியாரை மணம் முடிக்கிறார். சங்கிலியாரை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த சுந்தரர் திருவாரூர் செல்ல எத்தனிக்கிறார். சத்தியத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்.
சிவாலயங்களை தரிசித்தவாறே திருவொற்றியூர் வந்தடையும் சுந்தரர் இறைவன் விருப்பப்படி சங்கிலியாரை மணம் முடிக்கிறார். சங்கிலியாரை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த சுந்தரர் திருவாரூர் செல்ல எத்தனிக்கிறார். சத்தியத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்.