சுந்தரமூர்த்தி நாயனார் படைத்த திருத்தொண்ட தொகை வரிசை கிரமப் படி தில்லைவாழ் அந்தணர் பெருவாழ்வை தொடர்ந்து, திருநீலகண்டத்தின் மீதான சத்தியத்தினால், தொட்டுக் கொள்ளாமலேயே இளமை கடந்து முதுமை அடைந்த திருநீலகண்ட நாயனார் மற்றும் அவர் மனைவியின் பக்திநெறியைக் காண்போம்.