தேவன் நம்மை நேசித்து நம் மீது அளவில்லாத மதிப்பு வைத்திருக்கிறார், ஆகவே அவர் நம்மை அழித்து விடாமல் மீண்டும் நிலை நிறுத்தவே முயற்சிக்கிறான் எனவே நாம் நம்முடைய சோதனையில் விசுவாசம் குன்றி, அவரை விட்டு விலகி விடாமல் அவரிடத்தில் திரும்பி அவருடைய கரத்தில் உள்ள அலங்காரமான கிரீடமாகவும் ராஜமுடியாகவும் ஜொலிப்போம்; அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.