உவமைத் தொடர்
நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது "உவமையணி". அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர்கள் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
இலைமறை காய்போல் - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்
அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது
கீரியும் பாம்பும் போல் - எப்போதும் பகை உணர்ச்சி
பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் - பசுமை
....இவ்வாறாக இந்தப் பட்டியல் நீள்கிறது...... வாருங்கள் நண்பர்களே நம் தலைப்பிற்கு செல்வோம்💝🙏 இவன் இராவி.