
Sign up to save your podcasts
Or
நாம் எப்போதுமே பிறரைத்தான் உற்று நோக்குகிறோம். அவர் நம்மைவிட உயர்ந்துவிட்டால் பொறாமைபடுகிறோம். பிறரின் வசதியோடு நம் வசதியை பொருத்தி பார்க்கிறோம். நம்மை நாமே உணர்ந்தால்தான் நாம் முன்னெற முடியும். நம்மை நாமே உற்று நோக்குவதுதான் சிறந்தது என்கிறார் நகைச்சுவை பேச்சாற்றல் மிக்க மோகனசுந்தரம்.
நாம் எப்போதுமே பிறரைத்தான் உற்று நோக்குகிறோம். அவர் நம்மைவிட உயர்ந்துவிட்டால் பொறாமைபடுகிறோம். பிறரின் வசதியோடு நம் வசதியை பொருத்தி பார்க்கிறோம். நம்மை நாமே உணர்ந்தால்தான் நாம் முன்னெற முடியும். நம்மை நாமே உற்று நோக்குவதுதான் சிறந்தது என்கிறார் நகைச்சுவை பேச்சாற்றல் மிக்க மோகனசுந்தரம்.