ஒவ்வொரு கதையும் நம்மை போன்ற இன்னொரு சாமானிய மனிதனை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும். எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் 'பவா'. எனக்கு பல கதைகளை, கதவுகளை, எழுத்தாளர்களை திறந்து காண்பித்தவர். என் நெஞ்சோடு சேர்ந்து வைத்திருக்கும் அவரையும், அவர் குரலையும், கதைகளையும் உங்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.