மதம், இனம், சாதி இவையாவும் கடந்து தமிழை நேசிப்பவர்கள் இம்மொழி வளர என்னதான் செய்ய முடியும்? கர்வம், செருக்குகளைத் தவிர்த்து உண்மை தமிழை அறிய கொஞ்சமாவது முற்பட வேண்டும். நம் சாதி, நம் மதம் என்றக் காரணங்களை கொண்டுப் பெயர்கள் கூட ஒட்டுண்ணிகள் இல்லாத தமிழில் வைக்கமுடியாத நிலையில் நாம். என் மனம் கவர்ந்த சிறந்த தமிழ் மொழியைக் கொண்டாடும் புத்தகமான 'அறியப்படாத தமிழ் மொழி'யை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.