உலகெங்கிலும் நிலமற்று ஒடியாடி திரிந்துக் கொண்டிருக்கும் சில மக்களின் குரல். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கள்ளிப்பட்டியின் கதை மட்டுமல்ல. இவ்வுலகில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் கதை.
உலகெங்கிலும் நிலமற்று ஒடியாடி திரிந்துக் கொண்டிருக்கும் சில மக்களின் குரல். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கள்ளிப்பட்டியின் கதை மட்டுமல்ல. இவ்வுலகில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் கதை.