பொன்னியின் செல்வன் சோழ தேசத்து சாம்ராஜ்யத்தை உலகறியச் செய்தது அதேபோல் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளையும் நாஞ்சில் நாட்டின் சிறப்பம்சங்களையும் இந்த பாண்டிமாதேவி வரலாறு மிகவும் அழகாக நேர்த்தியாக உயர்வாக காட்டியுள்ளது. தமிழ் ஆர்வம், நாஞ்சிலின் மதிப்பு மற்றும் தன் தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய தொகுப்பு.