பிடிபட்ட சோழ இராஜகுமாரன் மீது சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார். சோழ இராஜ குமாரனை சந்திக்கும் ஆவலுடன் மாமல்லபுரம் சென்ற இளவரசி குந்தவி, சோழ இளவரசன் பயணம் செய்த கப்பல் கரையிலிருந்து புறப்பட்டுச்செல்வதைப் பார்த்தாள்.
பிடிபட்ட சோழ இராஜகுமாரன் மீது சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார். சோழ இராஜ குமாரனை சந்திக்கும் ஆவலுடன் மாமல்லபுரம் சென்ற இளவரசி குந்தவி, சோழ இளவரசன் பயணம் செய்த கப்பல் கரையிலிருந்து புறப்பட்டுச்செல்வதைப் பார்த்தாள்.