குழந்தைகளின் உலகத்தில் கதைகள் எப்போதும் தோழர்கள் தான். கதைக் கேட்கும் குழந்தைகளின் கற்பனைத் திறன் மட்டுமல்ல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலும் பெருகிகறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. ஆளுமைத் திறன்களை வளர்ப்பதில் கதைகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது.