பல்லவம்’ என்பதற்குத் ‘தளிர்’ என்பது பொருள். ஒருபாடலைப் பாடுகையில் மீண்டும் மீண்டும் சங்கீதத்தின் (பாடலின்) முதல் அடி பாடப்படுவதால் (தளிர் விடுவதால்) அதற்குப் ‘பல்லவி’ என்பது பெயர்.
பல்லவம்’ என்பதற்குத் ‘தளிர்’ என்பது பொருள். ஒருபாடலைப் பாடுகையில் மீண்டும் மீண்டும் சங்கீதத்தின் (பாடலின்) முதல் அடி பாடப்படுவதால் (தளிர் விடுவதால்) அதற்குப் ‘பல்லவி’ என்பது பெயர்.