
Sign up to save your podcasts
Or
இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தில் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொண்டாடும் நிலை உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல, முந்தைய காலங்களிலும் இதே நிலைதான். போனஸ் கிடைத்ததால் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நம்முடைய சேமிப்பையும் பதம் பார்க்கிறது என்கிறார் பேச்சாளர் மோகனசுந்தரம்.
இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தில் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொண்டாடும் நிலை உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல, முந்தைய காலங்களிலும் இதே நிலைதான். போனஸ் கிடைத்ததால் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நம்முடைய சேமிப்பையும் பதம் பார்க்கிறது என்கிறார் பேச்சாளர் மோகனசுந்தரம்.