இன்று இந்த பாட்காஸ்டில் நம்முடன் இணைவது ஹசாந்திகா.
ஒவ்வொரு பாட்காஸ்டிலும் ஒவ்வொருவருடனும் பேசுவது எனக்கு புதுமையான சிந்தனைகளையும், அன்றைய பொழுதைக் கழிப்பதற்கான புத்துணர்வையும் ஏற்படுத்தும்.
நீண்ட நாள் கழித்து ஒரு நபரிடம் பேசும் பாட்காஸ்ட் என்பதால், அவரை விட நான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தேன்.
இதில் எங்கள் இருவரது சுய புராணத்தைக் கேட்டு நீங்கள் மகிழலாம்😅.