
Sign up to save your podcasts
Or
இறைவழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த விசயம். கடவுளுக்குப் படையல் இடும் போது அந்தப்படையலை இறைவன் ஏற்றுக் கொண்டால் குறைய வேண்டுமே? ஏன் குறையவில்லை? அப்படியானால் கடவுள் படையலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தானே பொருள். இதனை விளக்கும் ஒலிஉலா மறக்காமல் மற்ற இடுகைகளையும் பார்க்க வேண்டுகின்றேன்
இறைவழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த விசயம். கடவுளுக்குப் படையல் இடும் போது அந்தப்படையலை இறைவன் ஏற்றுக் கொண்டால் குறைய வேண்டுமே? ஏன் குறையவில்லை? அப்படியானால் கடவுள் படையலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தானே பொருள். இதனை விளக்கும் ஒலிஉலா மறக்காமல் மற்ற இடுகைகளையும் பார்க்க வேண்டுகின்றேன்