புதிய கிருபை என்ற தலைப்பின் கீழாக சத்திய வசனத்தை நாம் தியானிக்கிறோம் ...அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு தேவனுடைய வார்த்தையை ஆழமான சத்தியத்தின் அடிப்படையில் கொண்டு வருகிறார் .... மேலும் இந்த சத்திய வசனம் ஆனது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் மிகவும் பெரிய பங்காற்றும் எனவே கர்த்தருக்கு பயந்து கர்த்தருடைய கிருபையை பிடித்துக்கொண்டு நாம் தொடர்ந்து விசுவாச பாதையில் ஓடுவோம்